துளசி இலைகளை எடுத்து அதைச் சாறாக்கி வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு காலை/மாலை 2 முறை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வசம்பைக் கரியாக்கி தூளாக்கி துணியில் சலித்து, குளித்தவுடன் குழந்தையின் கால்களின் அடியில், தொப்புளை சுற்றி தடவிவர நோய் அணுகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக