புதன், ஆகஸ்ட் 25, 2010

முடி அடர்த்தியாக வளர

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்த்து வர முடி அடர்த்தியாக வளரும்
கருவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வர முடி நன்கு வளரும்


கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் முடி நன்கு வளரும்.


இவை தவிர மேற்கூறிய கருவேப்பிலை, காரட், தேங்காய், நெல்லிக்காய் போன்ற உணவுப் பொருட்களை உங்கள் உணவாக உட்கொண்டால் இன்னும் பயனாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக